RTI கருத்து

தகவல் அலுவலர் :

உதவி பிரதேச செயலாளர்

+94 55 2245746

தகவல் அறியும் உரிமை என்றால் என்ன?

குடியரசுகள் ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து அரசின் உரித்துரிமை மக்களுக்கே சொந்தமானதெனும் எண்ணக்கரு வளர்ச்சியடைந்தது. அரசும் அரச நிறுவனங்களும் பராமரிக்கப்படுவது பொதுமக்களின் வரிப்பணத்திலிருந்து ஆகும். எனவே பொதுமக்களின் நிதியிலிருந்து அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களை அறிந்துகொள்ளும் உரிமை பொதுமக்களிடம் காணப்படல் வேண்டுமென்பது அடிப்படையான எண்ணக்கரு ஆகும்.

இந்த உரிமையை சிறந்த முறையில் பேணிப் பாதுகாப்பதற்கு மூவகையான அடிப்படைத் தேவைகள் குறித்து கவனம் செலுத்தப்படல் வேண்டும்.

News & Events

30
அக்2025
'A Nation United - National Drive' to Eradicate Drug Menace

'A Nation United - National Drive' to Eradicate Drug Menace

  The programe of depriving dangerous drug...

08
செப்2025
Tamil Language Training Course (150 Hours)

Tamil Language Training Course (150 Hours)

Tamil course which is conducted by state...

குடியுரிமை சாசனம்

Scroll To Top